Thursday 24 July 2014

ஃபித்ரா குறித்து 10,000 நோட்டீஸ்கள் _ திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம்  குறித்தும் பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்கள் குறித்தும் 10,000   நோட்டீஸ்கள்   அச்சடிக்கப்பட்டு   கடந்த   18.07.14   அன்று   மாவட்டத்தில் இருக்கும் அனைத்து கிளைகளுக்கும் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...