Thursday 24 July 2014

மங்கலம் கிளை சார்பாக தனி நபர் தாஃவா ....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-7-2014 அன்று ஒரு பள்ளி மாணவருக்கு இஸ்லாம் குறித்து அவர் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்து தனி நபர் தாஃவா செய்யப்பட்டது. அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம், அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் ஆகிய 4 புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.