Saturday 26 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 25.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக  25.07.14 அன்று  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. 









இதில், சகோ. அன்சர்கான் M.I.Sc.  அவர்கள் மரணமும், சொர்க்கமும்  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து பயன்பெற்றனர். 

அல்ஹம்துலில்லாஹ்...