Sunday 30 October 2016

"குரலில் வெறுக்கதக்க குரல் கழுதையின் குரல்" - குர்ஆன் வகுப்பு -யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,  யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 28-10-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "குரலில் வெறுக்கதக்க குரல் கழுதையின் குரல்" என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...