Sunday 30 October 2016

**பொது சிவில் சட்டம்** பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 27-10-2016 அன்று R.P.நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சகோதரி - ஆபிலா அவர்கள் **பொது சிவில் சட்டம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.