Sunday 30 October 2016

குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 28-10-2016 அன்று மருதப்பா நகரில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குழு தாவா செய்து ஜும்ஆவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.