Sunday 30 October 2016

பிறமத தாவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளை சார்பாக 28-10-2016 அன்று  கிறிஸ்தவ  சகோதரர் பெர்னான்டிக் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து,அவருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும்  மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.