Sunday 30 October 2016

** பொது சிவில் சட்டம்** தெருமுனை பிரச்சாரம் - மங்கலம்.R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம்.R.P.நகர் கிளை சார்பாக 27-10-2016 அன்று ஜக்கரிய்யா காம்பவுண்டு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் அபூபக்ர் சித்தீக் ஸ ஆதி அவர்கள் ** பொது சிவில் சட்டம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.