Sunday 30 October 2016

** பொது சிவில் சட்டம்** பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 26-10-2016 அன்று ரம்யா கார்டன்  பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சகோதரி -முபினா  அவர்கள் ** நாவை பேனுவோம்** என்ற தலைப்பிலும், சகோதரி- சுமையா அவர்கள் ** பொது சிவில் சட்டம்** என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.