Sunday 30 October 2016

"33:38,66:1, ஆகிய வசனங்களின் பின்னணி" குர்ஆன் வகுப்பு - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம்,  செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை  சார்பாக கிளை மர்கஸில் 28-10-2016 அன்று  இஷாவுக்குப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "33:38,66:1,  ஆகிய வசனங்களின் பின்னணி" என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISC அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...