Thursday 27 October 2016

பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? - தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 25-10-2016 அன்று உடுமலை பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது ,இதில் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில் சகோ-அப்துர் ரஷீத் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.