Thursday 27 October 2016

** பொது சிவில் சட்டம்** தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  25-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ** பொது சிவில் சட்டம்**  என்ற தலைப்பில் சகோ - அப்துர் ரஷீத் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹ்மதுலில்லாஹ்.