Thursday 27 October 2016

பேரணி & மாநாடு - கிளை மசூரா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 25-10-2016 அன்று கிளை நிர்வாக மசூரா நடைபெற்றது,இதில் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற   நவம்பர் 6 அன்று பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து  திருச்சியில் நடைபெறும்  பேரணி & மாநாடு குறித்தும்  ஆலோசிக்கப்பட்டது.அல்ஹஹ்ம்துலில்லாஹ்.