Thursday 27 October 2016

பிறமத தாவா - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 27-10-2016 வியாழன் அன்று பெரியபட்டியை சார்ந்த பிறமத சகோதரர் ஈஸ்வரன் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,மேலும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்,