Thursday 27 October 2016

பிறமத தாவா - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக 25-10-2016 அன்று ஆசிரியர் மூர்த்தி அவர்களுக்கு இஸ்லாம் அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்  என்று தாவா செய்து  முஸ்லிம் தீவிரவாதிகளா??  என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.