Thursday 27 October 2016

"அல்லாஹ்வின் தூதர் மீது பிரியம் வைத்தால் தேடிவரும் வறுமை" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  25-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி என்ற பயான் நிகழ்ச்சியில் "அல்லாஹ்வின் தூதர் மீது பிரியம் வைத்தால் தேடிவரும் வறுமை" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...