Thursday 27 October 2016

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு பெண்கள் குழுதாவா - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 26-10-2016 அன்று பெண்கள் தாவா குழு அரம்பிக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் டிசம்பர்18-10-2016 அன்று நடைபெறவிருக்கும்  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாட்டுக்கு  வீடு வீடாக சென்று அழைப்பு  விடப்பட்டது,மேலும் எதிர் வரும் 6-11-2016 அன்று திருச்சில் நடைபெறும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் பேரணி & பொதுக்கூட்டத்திற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .