Thursday 27 October 2016

பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? தெருமுனைப்பிரச்சாரம் - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 26-10-2016 அன்று முஸ்லீம் வீதி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது ,இதில் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில் சகோ-சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.