Monday 30 June 2014

மங்கலம் கிளை சார்பாக ஃபஜ்ருக்கு பிறகு பயான்...

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  27-6-2014 அன்று  பஜ்ரு தொழுகைக்கு பின் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் சகோ.அன்சர் கான்  அவர்கள் உரை நிகழ்த்தினார்.