Monday 30 June 2014

மங்கலம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக பேனர் தாவா.....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக 30.06.14 அன்று புகை நமக்கு பகை என்ற தலைப்பில் 6*4 என்ற அளவில் மொத்தம் 5 பேனர்கள் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.