Monday 30 June 2014

மங்கலம் கிளை மதரஸா பரிசளிப்பு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25-6-20l4 அன்று சிறுவர்கள்  சிறுமியர்கள் மக்தப்  மற்றும் பெண்களுக்கான மதரசாவினுடைய ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி  மாலை 5 மணி முதல் 6 வரை நடைபெற்றது    இதில் சகோ. அன்சர் கான் misc அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில்   மாணவ மாணவிகளின் 100 க்கும் மேற்ப்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். .அல்ஹம்துலில்லாஹ்...