Saturday 31 August 2013

வரதட்சணையின் கொடுமையும்,நபிவழி திருமணத்தின் எளிமையும் _தாராபுரம்கிளை நபிவழி திருமண உரை


TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை சார்பாக 31.08.2013 அன்று, தாராபுரம் மஸ்ஜிதூர்ரஹ்மான் பள்ளியில் நடைபெற்ற நபிவழி திருமண நிகழ்ச்சியில் சகோ.அப்துல்லாஹ்@சர்தார் பாஷா அவர்கள் வரதட்சணையின் கொடுமையும்,நபிவழி திருமணத்தின் எளிமையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.