Friday 7 April 2017

இணை வைப்பு கயிறு அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை


மிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 04-04-2017 அன்று முபாரக் என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து இணை வைப்பு கயிறு அகற்றம் செய்து அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் வழங்கி முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாட்டிற்கு அழைப்பு கோடுகப்பட்டது