Friday 7 April 2017

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 04.04.2017 அன்று காலை ஃபஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. அதில் சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் பனு இஸ்ராயீல் அத்தியாயத்தில் 28 வது வசனத்திற்கு விளக்கம் அளித்தார்.மேலும் ஹதீஸ் சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.