Friday 7 April 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக04/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர் -முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் திருமறை .(குர்ஆனில் இறங்கிய வசனம் )(2)   என்ற தலைப்பில்  உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்