Friday 7 April 2017

இஸ்லாம் குறித்து குழு தாவா -யாசின்பாபு நகர் கிளை

கிராமப்புற தாவா : தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,
யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 03-04-2017 அன்று குப்பான்டம் பாளையம்
 கிராமத்தில்  பெண்கள் மூன்று குழுக்களாக சென்று அப்பகுதிவாழ்மக்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம்   செய்யப்பட்டது,மொத்தம்.38 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்