Friday 7 April 2017

தெருமுனைபிரச்சாரம் -வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 04/04/17 அன்று   சத்தியா நகர்  பகுதியில் நடைபெற்ற தெருமுனைபிரச்சார நிகழ்ச்சியில் சகோ-  ராஜா அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்