Friday 7 April 2017

இஸ்லாம் குறித்து தாவா குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை


கிராம தாவா  : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 04-04-2017 அன்று அமராவதி நகர்,ராயல் நகர்,சத்யா காலனி  கிராமத்தில்  பெண்கள் இரண்டு குழுக்களாக சென்று அப்பகுதிவால் மக்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம் மற்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டது,மொத்தம்.47 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்