Friday 7 April 2017

குர்ஆன் வகுப்பு - குமரன்காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன்காலனி கிளையின் சார்பாக அன்று  04-04-2017 ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்-அப்துர் ரஹ்மான் அவர்கள் அல்லாஹ் அனைத்தின் மீது ஆற்றல்உடைவன் என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.