Friday 7 April 2017

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 04-04-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபி மொழி ஹதீஸ் வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்