Friday 7 April 2017

பிறமத தாவா - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 03-04-2017 அன்று பிறமத சகோதரர் கண்ணன் என்கிற சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அல்லாஹ்வின் துதரே அழகிய முன்மாதிரி என்ற புத்தகம் வழங்கபட்டு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டிற்கு அழைப்பு வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்