Thursday 12 September 2013

"இயேசுவின் நாமத்தினால் அற்புதங்கள் நிகழ்வது எப்படி?" பேனர் தஃவா _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 08-09-2013 அன்று கிருத்துவர்களுக்கு தஃவா செய்யும் விதமாக "இயேசுவின் நாமத்தினால் அற்புதங்கள் நிகழ்வது எப்படி?"
எனும் பேனர் வைக்கப்பட்டது