Thursday 12 September 2013

"சஹாபிய பெண்களும் நமது நிலையும்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-09-2013 அன்று  மங்கலம் இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள்  "சஹாபிய பெண்களும் நமது நிலையும்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்