Thursday 12 September 2013

ஜுமுஆ துவங்கிய வரலாறு _ மங்கலம் கிளைபயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "ஜுமுஆ துவங்கிய வரலாறு " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது