Thursday 12 April 2018

அவசர இரத்ததானம் - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  R.P. நகர் கிளை  சார்பாக 09-04-2018 அன்று 1 யூனிட்   "B" positive வகை இரத்தம் கோவிந்தராஜ் என்ற மாற்றுமத சகோதரர் மூலம் சாந்தா என்ற   மாற்று மத  சகோதரிக்கு அறுவை சிகிச்சைக்காக  ரேவதி மருத்துவமனையில் அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்