Thursday 12 April 2018

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -10-04-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்மாயிதா வசனங்கள் -46-47- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்