Thursday 12 April 2018

தெருமுனைபிரச்சாரம் -உடுமலை கிளை


திருப்பூர் மாவட்ட ம் ,உடுமலை கிளையில் -11-04-18- மாலை 7-00- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடை பெற்றது சகோ, அப்துல்லாஹ் திருமறையை தினமும் ஓதுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்