Thursday 12 April 2018

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  11/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன்ஃபால் வசனம்(8: 34லிருந்து 42) வரைக்கும் ஓதப்ப

ட்டது,அல்ஹம்துலில்லாஹ்