Wednesday 16 December 2015

வெள்ள நிவாரண நிதி - M.S.நகர் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக கிளை மர்கஸ் ஜும்ஆ வசூல் ரூபாய் 1,600 மற்றும்  பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 27,632 ம் ,பொருளாக பனியன்கள்,,அரிசி,பிஸ்கட்,சட்டை,என 84,660 மதிப்புள்ள பொருட்கள்  வசூல் செய்து ,மொத்தம் ரூபாய்1,13,892 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....