Monday 28 July 2014

29.07.14 - நோன்பு பெருநாள் தினம்

ரமளான் மாதத்தின் 29 ஆம் நோன்பு நாளான இன்று (28.07.14 - திங்கள் கிழமை) தமிழகத்தில் பிறை தென்பட்டுவிட்டது. 

எனவே நாளை (29.07.14 - செவ்வாய் கிழமை) நோன்பு பெருநாள் தினம் ஆகும். 




அந்நாளில் அல்லாஹ்வை அதிகம் அதிகம் பெருமைப்படுத்தி துதிப்போமாக. 


நமக்கு நேர்வழிகாட்டியதற்காக அவனுக்கு நன்றி செலுத்துவோமாக.