Monday 28 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 27.07.14


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 27.07.2014 அன்று ரமளான் இரவு பயான் நடைபெற்றது. 
இதில், சகோ.சேக் மைதீன்   அவர்கள் "பிரார்த்தனை"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..