Sunday 27 July 2014

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 26.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 26.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு, ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.ரஹ்மத்துல்லாஹ் பாகவி அவர்கள் முஸ்அப் பின் உமைர் (ரலி) வரலாறு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்..