Sunday 27 July 2014

300 நோட்டீஸ்கள் விநியோகம் _ ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக, 26.07.14  அன்று லைலத்துல் கத்ர் இரவு மற்றும் பெருநாள் சட்டங்கள் குறித்து 300 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..