Sunday 27 July 2014

பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி _ மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக, 27.07.14  அன்று பெண்களுக்கான சிறப்பு பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மார்க்க சிந்தனையும் பெண்களின் நிலையும்  என்ற தலைப்பில் சகோதரி. ஆயிஷா பர்வீன் ஆலிமா  அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..