Sunday 27 July 2014

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 25.07.14

திருப்பூர் மாவாட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 25.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது.
இதில், சகோ.தவ்ஃபீக்  அவர்கள் குர்ஆன் கூறும் அற்புதங்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...