Wednesday 30 July 2014

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 27.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 27.07.14  அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.ரஹ்மத்துல்லாஹ் பாகவி அவர்கள் முஸ்அப் பின் உமைர்(ரலி) வரலாறு குறித்து தொடர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..