Wednesday 30 July 2014

நோன்பு பெருநாள் தொழுகை _ உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத் தக்வா மர்கஸ் எதிரில் உள்ள தக்வா திடலில் 29.07.2014 காலை 8.15 மணிக்கு நபிவழியில் பெருநாள் தொழுகை  நடை பெற்றது. 







தொடர்ந்து சகோ. ஆஜம் அவர்கள்  ரமலான் தரும் படிப்பினை  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

பெருவாரியான ஆண்களும், பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.  
அல்ஹம்துலில்லாஹ்...