Wednesday 30 July 2014

பரிசளிப்பு நிகழ்ச்சி _ எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி.காலனி கிளை சார்பாக 29.07.14  அன்று பெருநாள் தொழுகைக்குப் பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 











ரமலான் மாதத்தில் பொது மக்களிடம் 30 கேள்விகள் கேட்கப்படிருந்தது. அதற்கு சரியான பதில்களை அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 



அல்ஹம்துலில்லாஹ்