Wednesday 30 July 2014

நோன்பு பெருநாள் தொழுகை _ எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி.காலனி கிளை சார்பாக 29.07.14 அன்று நபி வழிப்படி திடலில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. இதில், சகோ. முஹம்மது சலீம் misc அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலிலாஹ்...