Wednesday 30 July 2014

நோன்பு பெருநாள் தொழுகை _ மடத்துக்குளம் கிளை



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில்   ARM  மண்டப  திடலில் 29.07.14 காலை 8.30 மணிக்கு நபிவழியில் பெருநாள் தொழுகை  நடைபெற்றது.



தொடர்ந்து, சகோ.சபியுல்லாஹ்  அவர்கள்  சொர்க்கத்தை பெற?எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

பெருவாரியான ஆண்களும், பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 

அல்ஹம்துலில்லாஹ்...